Wednesday, July 16, 2008

சிங்களத் தீவினுக்கோர்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளiல் பயிர் செய்குவோம் ....


- பாரதியார்.

No comments: