Thursday, May 29, 2008

பாகப்பிரிவினை

அப்பன் சேர்த்துவைத்திருந்த
அஞ்சரை ஏக்கர் நிலத்தையும்
60 பவுன் நகைகளையும்
கௌரவம் குலையாமல்
பிரித்துக்கொண்ட பிள்ளைகளுக்கு
அம்மாவை என்ன செய்வதென
தெரியவில்லை

No comments: