Thursday, May 29, 2008

வணக்கம்

உனக்கென்று என்னிடம் என்ன இருக்கிறது...
இந்த நாளினைத் தவிர.....!
ஒவ்வொரு நாளும்
போராட்டங்கள்.. புதிது புதிதாய்..
வெற்றி தோல்வியாய்..
வடுக்கள்.. மனது முழுக்க..
மறுபடி மறுபடியாய்..
மனிதம் கொண்டு போராட...
என்னோடு சிலர்..
எனக்காக சிலர்..
நம்பிக்கைகளாய்...

நன்றியுடன்.. கட்டியம் சொல்கிறேன்..
காயம் மறந்து..
இன்றுமாய்..

No comments: